பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்

கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

அவர் களனி பிரதேசசபை தலைவராக இருந்த காலத்தில், கிரிபத்கொட பிரதேச்திலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான 80 பர்ச்சஸ் காணி ஒன்று தொடர்பில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (06) காலை அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காணியில் இரு பர்ச்சஸ் காணி பிரசன்ன ரணவீரவின் உறவினர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment