பிரதான செய்திகள்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முயற்சிக்குமாயின் அதனை வரவேற்பேன்

புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அவசியம் இப்போது இல்லை. நாட்டை சீரழிக்கவும் பிரிவினைவாத தரப்பை பலப்படுத்தவுமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முயற்சிக்குமாயின் அதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment