பிரதான செய்திகள்

மேல் மாகாண சபை ஆளும் கட்சி அமைப்பாளர், அவைத் தலைவர் பதவி நீக்கம்

மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி அமைப்பாளர் குணசிறி ஜெயலத், அவைத் தலைவர் சுனில் ஜெயமினி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

அம் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை, இவர்கள் அண்மையில் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 20வது திருத்தச் சட்டம் குறித்த யோசனைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், மேல் மாகாண சபையின் புதிய ஆளும் கட்சி அமைப்பாளராக சந்தன ஜெயநாத் மற்றும் அவைத் தலைவராக பெக்டர் பெத்மகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment