பிரதான செய்திகள்

ஏறாவூரில் கோர விபத்து: 2பேர் படுகாயம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாபுரம் புகையிரத நிலையம் அருகில் இன்று (9) காலை இடம்பெற்ற கோர விபத்துத்தில் 2பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் டிமோ இலகு லொறி பாதுகாப்பற்ற புகையிரத பாதையை கடக்க முற்பட்ட போது எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் புகையிரதத்தில் மோதுண்டுள்ளது.

லொறியின் சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment