பிரதான செய்திகள்

பொலன்னறுவையில் வீசிய புயலால் : 150 வீடுகள் சேதம், மின்சாரமும் தடை


பொலன்னறுவை, கந்துருவெல உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த புயல்காற்றால்   150 ற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் வீசிய புயல்காற்றால், பிரதேசத்தின் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து வீதிகளில் விழுந்துள்ளதாலும் அப்பகுதிக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment